உலகப் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆசாரிபள்ளம் காவல்நிலைய துணை ஆய்வாளர் மேரி மெரிபா அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.